சென்னை சென்ட்ரல் – ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி அதி விரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.…
Year: 2025
பெங்களூரு: கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், ஹொசப்பேட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் அனைவரும் இந்தியர்கள். பாகிஸ்தானுடன் நமக்கு எந்த உறவும்…
மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுராவின் ஷெர்கர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் (50). இவர் மதுராவில் உள்ள ஜமுனாபர் பகுதியில் தனது மாமியார் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது…
மற்ற கட்சிகளைப் போலவே தேமுதிக-வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக அங்கீகரித்திருக்கிறது தேமுதிக பொதுக்குழு. கூடவே,…
ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே 10-ம் தேதி வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே…
பிறந்தது முதல் சிரிக்கும் உணர்ச்சியை இழந்துவிட்ட சிறுவன் பாரிவேல் (சூர்யா), தூத்துக்குடியில் கேங்ஸ்டராக இருக்கும் திலகனிடம் (ஜோஜூ ஜார்ஜ்) வளர்கிறான். அவன், தனது 14 வயதில் ருக்மணி…
சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்ட விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த இமெயிலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேற்று காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர்…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் உ.பி.யில் பெண் ஒருவர் தவித்து வருகிறார். கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின் போது,…
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (88)…
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் போன்றவற்றை பறித்துச் சென்றனர்.…