வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு…
Year: 2025
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் தாதாசாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்துள்ளார். பின்னர் புனே நகரில் உள்ள…
உங்களுக்குப் பிடித்த வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகள், அடிக்கடி ஓய்வெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது, உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம். இந்த பொருட்களை எரிப்பதால் நச்சு இரசாயனங்கள் வெளியாகும், நுரையீரலுக்கு…
இந்த வெடிவிபத்து காவல் நிலைய கட்டிடத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, அருகில் உள்ள பிற கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சேத மதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு…
சென்னை: நானோ அறிவியல், தொழில்நுட்பம் குறித்து இளநிலை, முதுநிலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி யாளர்களுக்கு ஆன்லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம்…
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் டை-பிரேக்கர் ஆட்டங்கள் நடைபெற்றன. டை-பிரேக்கர் சுற்றின் 2-வது…
இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வழிமுறைகளை நிறுவுவதற்கும் ஒப்புக்கொண்டனர்’ என்று…
இப்படத்தில் பிரபாஸுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக சில தினங்களாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இதனை பேட்டியொன்றில் சந்தீப் ரெட்டி வாங்கா கேள்வியாக எழுப்பினர். அதற்கு…
காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர்ப் பகுதியில் உள்ள இல்லத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின்…
சிவகாசி: சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம்…
