தோள்பட்டை வலி நுரையீரல் புற்றுநோயுடன் அரிதாகவே இணைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் இது ஒரு தசை இழுப்பிலிருந்து உருவாகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், அல்லது வெறுமனே ‘தவறாக தூங்கினார்கள்’.…
Year: 2025
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக நேற்று கூடியது. அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி…
சென்னை: ‘வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரின் பின்புலத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர், எதையும் சிரித்துக்கொண்டே கடந்துவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற…
(பட வரவு: Pinterest) புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் தனது நாடு தழுவிய வரவேற்புரை சங்கிலிகளுக்காக அறியப்படுகிறார், அவை இந்த நாட்களில் செய்திகளில் உள்ளன, சரியான…
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். உச்ச…
நியூயார்க்: “சொந்த நாட்டுப் பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” என்று ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா…
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின்…
உலகின் மிக உயர்ந்த தம்பதிகளில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் பெசோஸ் ஆகியோர் பேஷன் வீக்கில் பாரிஸில் தங்கள் பாவம் செய்ய முடியாத ஒருங்கிணைந்த…
புதுடெல்லி: கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அலுவலக பணிகளுக்கெல்லாம் நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருட்களைதான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் உள்நாட்டு நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் ‘சோஹோ…
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம், இந்தியா முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின்…
