புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில்…
Year: 2025
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத…
சேலம்: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து வருகிறது என்று தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக…
ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம்…
அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில் எவ்வித குறைபாடு் இல்லை என்றும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்…
டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த…
தென்காசி: தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள் உள்ளதால், விஜய் தமிழக முதல்வராவது உறுதி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறினார்.…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.…
‘மாணவர்களின் உடல்நலன் கருதி ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி பள்ளிகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.…
வசிரிஸ்தான்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பாகிஸ்தான் தலிபான்…