ராய்ப்பூர்: சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Month: December 2025
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை 15 நாட்களில் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என,பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.மதுரை காமராசர் பல்கலையில்…
துரின்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது…
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, தன்னுடைய மனைவியின் மதப் பின்னணி குறித்த…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.…
இதனிடையே இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். ‘ரஜினி 173’ படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால் அவரிடம் அந்த படத்தின் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி…
புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில்…
மும்பையின் பாலி ஹில்லில் உள்ள அனில் அம்பானியின் வீடு, டெல்லி மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்துக்குச் சொந்தமான நிலம், டெல்லியில் உள்ள ரிலையன்ஸ்…
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் பல வணிகங்களை வழிநடத்தும் தொழிலதிபர் எலோன் மஸ்க், வாரத்திற்கு 80 முதல் 100 மணிநேரம் வரை வேலை செய்ய தனது நேரத்தை அர்ப்பணிக்கிறார்,…
லுஃப்தான்சா விமானத்தில் பயணம் செய்த அதிர்ச்சியூட்டும் திருப்பத்தில், பாஸ்டனில் இந்திய நாட்டவர் பிரனீத் குமார் உசிரிபாலி கூட்டாட்சி குற்றச்சாட்டுகளால் தாக்கப்பட்டார். ஒரு உலோக முட்கரண்டியை ஆயுதமாகப் பயன்படுத்தியதாகக்…
