சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அக்.28-ம் தேதி்க்கு ஒத்திவைக்கப்படுவதாக, டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக்…
Month: October 2025
புதுடெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாக…
உடலில் அதிகரித்த யூரிக் அமில அளவு மருத்துவ ரீதியாக ஹைப்பர்யூரிசீமியா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் கவனிக்கப்படாமல் போகலாம். இருப்பினும், நிலைகள் நீண்ட…
அயோத்தி: அயோத்தியின் பிரபல அனுமன்கிரி கோயில் பிரசாதத்தில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகில் பழம்பெரும்…
கரூர்: “முதல்வர், மற்ற தலைவர்களைப் போல நினைத்து விட்டீர்களா? விஜய் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராளமானோர் வருவார்கள். அதை கணிக்க தவறிவிட்டீர்களா?” என்று தவெக தரப்புக்கு…
பெங்களூரு: எச்1பி விசாவுக்கான புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்டம்பரில் வெளியிட்டார். அதில், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிகரிப்பதாக (இந்திய…
உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், உலகின் மிகவும் பொதுவான இருதய நோயாகும், இது 1.2 பில்லியனுக்கும் அதிகமான நபர்களில் நிகழ்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில்…
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெங்களூரு சிறப்பு…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகர், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.164.92 கோடியில் இரும்பினால் கட்டப்பட்ட ஜெ.அன்பழகன்…
சென்னை: சென்னை மாநகராட்சியில், நடப்பு அரையாண்டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-25-ம் நிதியாண்டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.…
