சென்னை: “தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்” என நாம்…
Month: October 2025
சென்னை: எண்ணூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைவான கூலிக்கும், கடுமையாக வேலை வாங்கும் முறைக்கும்…
அரியலூர்: அரியலூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடிலுள்ள ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி இந்து சமய…
சென்னை: தமிழகத்தில் காஞ்சிபும், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
பூஜ்: குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…
ஊட்டி: கரூர் சம்பவத்தில் சில கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றனர். இது அரசியல் பிழை என ஊட்டியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்…
மகாத்மா காந்தியின் சிலை லண்டனில் மீட்டெடுக்கப்பட்டது (படம்/x@hci_london) காந்தி ஜெயந்தி மற்றும் அகிம்சை சர்வதேச தினம் முன்னதாக, மத்திய லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா…
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர்…
சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று…
