Month: October 2025

வெங்காயம் ஒரு சமையலறை இன்றியமையாதது, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் ஒரு அடிப்படை பருப்பு தட்கா, அல்லது விரைவான சாலட்டைத் தயாரிக்கிறாரா, ஒரு சில…

சில்சர்: அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக் குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காசிரங்கா பூங்காவுக்கு சனிக்கிழமை பெண் யானைக்குட்டி ஒன்று புதிய வரவாக…

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட…

மதுரை: தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள மாவட்ட நீதி​மன்​றங்​களில் அனைத்து வழக்​கு​களை​யும் அக்​டோபர் 8 முதல் இணை​ய​வழியில் தாக்​கல் செய்​வதை கட்​டாயப்​படுத்​தி, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்​றம்…

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று…

புதுடெல்லி: வாட்ஸ் ஆப், டெலிகிராம் போல், இந்தியாவில் உருவாக்கப் பட்ட செயலி அரட்டை இதை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார். இதை உருவாக்கிய மென் பொறியாளர்கள்…

சென்னை: தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக்…

பகலில் தூக்கத்தை உணருவது நேற்றிரவு தூக்கத்தை எப்போதும் சார்ந்தது அல்ல. உண்மையில், ஒருவர் நுகரும் உணவு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. உணவு ஒரு எரிபொருள் மட்டுமல்ல,…

திருவண்ணாமலை: அண்​ணா​மலை​யார் கோயி​லில் கட்​டிடங்​கள் கட்​டக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பாக கோயில் நிதி​யில் வணிக வளாகம்…