கூடலூர்: அதிமுக ஆட்சியில்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே…
Month: September 2025
டாக்டர் போஜ்ராஜின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் தங்கள் தினசரி பொட்டாசியம் தேவைகளை 1,000 மி.கி. உடலுக்கு சோடியம் சமநிலையை பராமரிக்க பொட்டாசியம் தேவைப்படுகிறது, மேலும் இரத்த நாளத்தை…
பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, பாஜக மற்றும் சங் பரிவாருக்குள் “வயது வரம்பு” விதி இருப்பதாக கூறப்படுவது தொடர்பான ஊகங்கள் அதிகரித்தன.…
புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகையமுன்னிட்டு அக்டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:…
சென்னை: ஐ.நா. சபையின் டிஜிட்டல் மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான அலுவலகத்தின் சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது என்று மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை…
சென்னை: ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசன் நிதி திரட்டல் நிகழ்ச்சிக்காக, ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் தொழிலதிபர்கள் சிலர் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக ‘ஸ்டார்ட்-அப் சிங்கம்’ என்ற பெயரில்…
சம்பா: நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டதில் மேடையிலேயே நாடக நடிகர் உயிரிழந்த சம்பவம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா பகுதியைச் சேர்ந்தவர்…
சென்னை: நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது…
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி அதன் சமூகப் பொறுப்புணர்வு அமைப்பான (சிஎஸ்ஆர்) பரிவர்தன் மூலம் தமிழகத்தில் 1.4 கோடி பேரின் வாழ்க்கையில் தாக்கத்தை…
புதுடெல்லி: ரயில்வேயில் பணியாற்றும் 10.91 லட்சம் ஊழியர்களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளி, தசரா, துர்கா…
