பிபி ஹர்ஜித் கவுர் அமெரிக்காவில் அவரது குடும்பத்தினர் அல்லது வழக்கறிஞருக்கு எந்த தகவலும் இல்லாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் அவர் சட்டவிரோதமாக கலிபோர்னியாவில் வசித்து வருவதாக குற்றச்சாட்டு…
Month: September 2025
சென்னை: சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நீண்ட காலமாகப் பாதுகாத்துவைக்கப்பட்டிருந்த கணித மேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் படிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக…
நியூயார்க்: வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்தியாவுடன் தங்கள் நாட்டுக்கு பிரச்சினை உள்ளது என்றும் அந்நாட்டை வழிநடத்தி வரும் தலைமை…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.…
லைம் நோய் அமைதியாக ஒரு வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ளலாம், பெரும்பாலும் பல ஆண்டுகளாக கண்டறியப்படாது. ஒரு குழந்தையாக நோய்த்தொற்றை ஒப்பந்தம் செய்த ஃப்ரெடெரிக் ரோஸ்கோப்பிற்கு இதுதான் இருந்தது,…
மும்பை: நாட்டில் நடந்து வரும் வாக்குத் திருட்டை நிறுத்துமாறு ஜென் ஸீ தலைமுறைக்கு ராகுல் காந்தி விடுத்த வேண்டுகோளை விமர்சித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘ராகுல்…
சென்னை: தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்…
ராமேசுவரம்: ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தில் 600 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க அக்.22-ம் தேதி…
சென்னை: இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி, விவாகரத்து கோரிய வழக்கில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
புதுச்சேரி: பொறியியல் கல்லூரி பேருந்திலிருந்து விழுந்த மாணவர் பலியான நிலையில், தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியை சேர்ந்த மாணவன் அர்ஜூன். மதகடிப்பட்டு…
