புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டுக் கான வருமான வரிப் படிவம் (ஐ.டி) தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. எனினும், இதற்கான…
Month: September 2025
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) ஃபால்கன் 9 ஏவுதல்களை கணிசமாக அதிகரிக்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்தை ஒப்புதல் அளித்துள்ளது கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையம் முழு தேவையில்லாமல்…
வின் பாஸ்ட் இந்தியா நிறுவனம், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 மின்சார எஸ் யுவி கார்களை அறிமுகப்படுத்தியது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின் பாஸ்ட் நிறுவனம்…
தேனி / திருநெல்வேலி / தஞ்சாவூர் / திண்டுக்கல்: அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று முன்னாள் முதல்வர்…
சென்னை: தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் இன்று கோப்பைகளை வழங்கவுள்ளார். ஆண்டுதோறும் செப். 6-ம்…
சென்னை: லண்டன் பயணத்தின் ஒருபகுதியாக மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியதுடன், அம்பேத்கர் தங்கியிருந்தஇல்லத்தையும் பார்வையிட்டார். முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து…
சென்னை: பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் திருப்தி அளிக்கவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று…
சென்னை: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன்…
சென்னை: பணமதிப்பிழப்பு காலத்தில் காஞ்சிபுரத்தில் சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்கியிருந்ததாக சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள…
சென்னை: தமிழகத்தில் கட்சி தொடங்கி 53 ஆண்டுகளை கடந்த அதிமுக, 31 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்தடுத்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சியும் அதிமுக தான்.…