புதுடெல்லி: இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வரும் அக்டோர் 1 முதல் 7 வரை பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியை சென்னையில் நடத்துகிறது. ஆடவர், மகளிர் ஆகியோருக்கு 10…
Month: September 2025
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு…
சென்னை: தமிழகத்தில் டிசம்பருக்குள் முழுமையான 4ஜி சேவை வழங்கப்படும் என தமிழக வட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்தார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல்…
முந்தைய பாரிய இறால் நினைவுகூறல்களைத் தொடர்ந்து, கிராம்பு சீரான சீசியம் 137 ஐக் கண்டறிந்த பின்னர் இந்தோனேசிய மசாலா இறக்குமதியை அமெரிக்க எஃப்.டி.ஏ நிறுத்தியுள்ளது. அணுசக்தி எதிர்வினைகளின்…
மும்பை: குளோபல் செஸ் லீக்கின் 3-வது சீசன் போட்டி வரும் டிசம்பர் 13 முதல் 24 வரை மும்பையில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே…
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாரளமாக நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதுபோல் நன்கொடை வழங்குவோருக்கு, அவர்களின் நன்கொடைக்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு…
சென்னை: தமிழக காவல் துறையின் புதிய டிஜிபி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம்…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக். 6-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு…
சென்னை: 2047-ம் ஆண்டில் கப்பல் கட்டுமானத் துறையில் உலக அளவில் இந்தியா முன்னணி நாடாகத் திகழும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால்…
சென்னை: காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில்…
