சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 645 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இத்தேர்வை 5 லட்சத்து…
Month: September 2025
புதுடெல்லி: ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில்…
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியில் நாளை நடைபெறும் கருட சேவையின்போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள்…
‘நீர்க்குமிழி’ படம் மூலம் கே.பாலசந்தரை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் ஏ.கே.வேலன். எம்.ஜி.ஆர். நடித்த ‘மாட்டுக்கார வேலன்’, ‘அரசக்கட்டளை’ உள்பட பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதியவர், இந்த வேலன்.…
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 31 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம்…
இயற்கை, கலாச்சாரம் மற்றும் நிலைத்தன்மையின் சரியான இணக்கத்துடன் ஒரு சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலா காட்சிக்கான முயற்சிகளை இந்தியா பெரிதும் மேற்கொண்டு வருகிறது. அழகிய காடுகள் மற்றும் அரிய…
வேலூர்: இந்தியா வளர்ந்த நாடாக மாறுதவதற்கு அறிவியல் தொழில் நுட்பத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘கிராவிடாஸ்-2025’…
சென்னை: ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் சர்வதேச பிக்கிள்பால் போட்டி சென்னை விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளக நியமிக்க…
ஊறுகாய், தொகுக்கப்பட்ட ரொட்டிகள் அல்லது சாப்பிடத் தயாரான சிற்றுண்டிகள் ஆகியவற்றால் ஏற்றப்பட்ட பரதர்கள் ஆறுதலளிக்கும், ஆனால் அதிகப்படியான காலை உப்பு உட்கொள்ளல் திரவத்தைத் தக்கவைத்துக்கொள்வதோடு இரத்த அழுத்தத்தை…
