Month: September 2025

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர். ராமேசுவரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் அக்னிதீர்த்த கடலில்…

தொடர்ச்சியான சோர்வு, குறைந்த ஆற்றல் அல்லது நிலையான மயக்கம் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும். பலர் இந்த அறிகுறிகளை மன அழுத்தம் அல்லது தூக்கமின்மைக்கு காரணம் கூறினாலும், இரும்புச்சத்து…

புதுடெல்லி: நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கரேகுட்டா மலைப்பகுதியில் ஆபரேஷன்…

ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் 5-வது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஈசாக் என்பவருக்குச்…

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உயர் காஃபின் எரிசக்தி பானங்களை விற்பனை செய்வதை இங்கிலாந்து தடை செய்ய உள்ளது, இது உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதையும் இளைஞர்களின் ஆரோக்கியத்தைப்…

பெய்ஜிங்: அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு…

சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில்…

திருப்பூர்: அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா, இந்தியாவின்…

வயதானதை நிறுத்த முடியாது, ஆனால் அதை மெதுவாக்கலாம். தினசரி உணவுப் பழக்கவழக்கங்களில் சிறிய இடமாற்றங்கள் – சாறு மீது முழு பழங்களையும், சோடா மீது தண்ணீர் அல்லது…

திருச்சி: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனித வளத் துறை ரூ.385 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், திருச்சி வளாகம் அமைக்க எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாதது…