சென்னை: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு…
Month: September 2025
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் 90 ஆயிரம் பேருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்…
பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் குற்றமும் ஊழலும் அதிகரித்துள்ளன என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…
இஸ்லாமாபாத்: சீனா – பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழித்தடத்தின் முக்கிய திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த திட்டங்களை நிறைவேற்ற…
திருச்சி: தவெக தலைவர் விஜய் வருகிற செப்.13-ம் திருச்சியில் சட்டப்பேரவை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கவிருப்பது உறுதியான நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ள…
ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் செயல்படுவதை அந்நாட்டு அரசின் நிதித்துறை ஒப்புக்கொண்டுள்ளது. அதிக அளவில் நடக்கும் பணமோசடி, தீவிரவாத நிதி அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த…
சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015-ம்…
சுகாதார உரையாடல்களில் கொலஸ்ட்ரால் வில்லனாக வர்ணம் பூசப்படுகிறது. இது பல வீடுகளை பயமுறுத்தும் தமனிகள், இதய நோய் மற்றும் வாழ்க்கை முறை நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே…
நாகப்பட்டினம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து வெளியிட்டுள்ளதன் பின்னணியில் பாஜக உள்ளது என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மஜக…
20 வயதான இந்திய மாணவர் அபிகியன் படேல் புளோரிடாவின் அண்ணா மரியா தீவில் இருந்து மூழ்கினார். கடந்த வார இறுதியில் மறைந்துபோன 20 வயது இந்திய மாணவர்…
