திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில் ஆஎஸ்எஸ் கொடியுடன் ஆபரே ஷன் சிந்தூர் பெயரில் மலர் கம்பளம் உருவாக்கிய அக்கட்சி தொண்டர்கள் மீது போலீஸார்…
Month: September 2025
சென்னை: நாய்களின் பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அவர்…
கல்லீரல் சேதம் பெரும்பாலும் அறிகுறியற்றது. அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பு ஒருவர் கல்லீரல் செயல்பாட்டில் 90% வரை இழக்க நேரிடும். இது மிகவும் முக்கியத்துவத்தை முன்கூட்டியே கண்டறிந்தது. கொழுப்பு…
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் சிறுவனை, அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள் 5 பேர் கடந்த 6…
சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும்…
சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், மாதாவின் பிறந்த நாளை…
முதன்முதலில் இப்படத்தின் டீசர் வெளியான போதே இப்படம் குறித்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் தீயாய் எரியத் தொடங்கிவிட்டது. குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில்…
ஊட்டி: மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேசமாக தாக்கியதில் கார் சேதமடைந்தது. குழந்தையுடன் சென்ற தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி…
இன்றைய வேகமான உலகில், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க நேர-திறமையான மற்றும் பயனுள்ள வழிகளை நாடுகிறார்கள். பல தசாப்தங்களாக, ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கான…
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது.…
