புதுடெல்லி: அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி…
Month: September 2025
வாஷிங்டன்: ‘‘இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேகமான கொள்கை கிடையாது’’ என அமெரிக்க பத்திரிகையாளர்…
சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி…
புதுடெல்லி: ‘‘கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள், நமது நாட்டை சோதிக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனைகளைப் படைத்துள்ளது’’ என்று மனதின்…
சிட்னி: ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளார். இதற்கு…
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேக வெடிப்பால் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக…
ஆப்டிகல் மாயைகள் நமது கருத்தை சவால் செய்கின்றன, நமது மூளை யதார்த்தத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நியான்-வண்ணம்-பரவல் மாயை எலிகள் மீது…
ஜம்மு: ஜம்முவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு போக்குவரத்துக்கு உயிர்நாடியான தாவி பாலம் எண் 4-ன் கிழக்குப் பகுதியை கடுமையாக சேதப்படுத்தியது. இதனை பழுதுபார்ப்பதற்கு அதிக நேரம்…
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது.…
புதுடெல்லி: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ரமோன்…