புதுடெல்லி: நாட்டில் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 2025-ம் ஆண்டில் எரிபொருளில்…
Month: September 2025
புதுடெல்லி: டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச…
திராட்சை நீரும், ஒரே இரவில் திராட்சையும் ஊறவைப்பதன் மூலமும், காலையில் உட்செலுத்தப்பட்ட-ரைசின் தண்ணீரைக் குடிப்பதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது, அதன் உடல்நல நன்மைகள் காரணமாக பிரபலமடைந்துள்ளது. இயற்கையான நட்பு…
சென்னை: தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர்…
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து திருவள்ளூர் எம்.பி. சசி காந்த் செந்தில் 2-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில்…
பென்சில்வேனியா: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது…
கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் தங்கள் கூட்டணிக்கு இழுத்துப் பார்த்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இப்போது, “கம்யூனிஸ்ட்கள் திமுக-வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன. தேர்தலுக்குப் பிறகு கம்யூனிஸ்ட்…
புதுடெல்லி: அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி…
வாஷிங்டன்: ‘‘இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேகமான கொள்கை கிடையாது’’ என அமெரிக்க பத்திரிகையாளர்…
சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி…