சென்னை: அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் 174 பயணிகளுடன் சென்ற விமானம் மீண்டும் சென்னை வந்து தரையிறங்கியது. சென்னையிலிருந்து 174 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்…
Month: September 2025
புதுடெல்லி: இந்தியாவில் யுபிஐ வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்லியன் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ)…
டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸ் இடையேயான உடல் மொழி ஒரு ஜோடியின் படத்தை வெறும் காதல் மட்டுமல்ல, அதற்குக் அடித்தளமாகக் கொண்டிருக்கும் நட்பையும் வரைகிறது. பொது…
நரசாபுரம்: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க டிராக்டரில் ஊர்வலமாக…
தியான்ஜின்: சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா – ரஷ்யா இடையே இருதரப்பு…
சென்னை: அமெரிக்க வரிவிதிப்பு பாதிப்பை சமாளிக்க உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:…
இன்றைய சுகாதார உணர்வுள்ள உலகில், மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்கும் இயற்கையான வழிகளை அதிகளவில் தேடுகிறார்கள். அவர்களின் உடல்நலத்தை ஊக்குவிக்கும் பண்புகளுக்காக கொண்டாடப்படும் பல…
பாட்னா: பிஹாரில் இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு வரும் தேர்தலில் அகற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். பிஹாரில் தேர்தல் ஆணையத்தின்…
பெய்ஜிங்: சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலைதளம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. எஸ்சிஓ…
திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு…