கரூர்: வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக…
Month: September 2025
பப்பாளி விதைகளில் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் திறன் கொண்ட ஏராளமான பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமானது கார்பேன் என்று குறிப்பிடப்படுகிறது. குடல் புழுக்கள் மற்றும் அமீபாக்களை…
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள்…
கரூர்: கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கரூரில் நேற்று முன்தினம் இரவு தவெக…
சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர்…
சென்னை: ‘கரூர் சம்பவம், விபத்துபோல தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. எனவே, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’…
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மீ.தங்கவேல், ஏடிஜிபி…
ஒரு துடிப்பான ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு ஆரஞ்சு கோமாளி மீன் மற்றும் நண்டுகளின் கடலில் ஒரு மறைக்கப்பட்ட நட்சத்திர மீன் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. இதேபோன்ற வண்ணங்கள்…
சென்னை: கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்…
கரூர்: கரூரில் நேற்று நடந்த கூட்ட நெரிசல் காரணமாக விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசும்…
