Month: September 2025

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, செங்கோட்டையன் குறித்த பேச்சை தவிர்த்தார். முன்னதாக, பழனிசாமி வாகனத்தை அமமுக மற்றும் ஓபிஎஸ்…

சென்னை: தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க…

சென்னை: தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு…

சென்னை: திண்டிவனத்தில் பட்டியல் சமூக பணியாளரை திமுக கவுன்சிலர் காலில் விழவைக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியல் சமூக ஊழியர்…

சிவகங்கை: கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி…

சிவகாசி: மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங் களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி தற்போது முற்றிலும் நீக்கப்பட்டு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்றும், காகிதம்…

புதுச்சேரி: முன்னாள் பெண் அமைச்சர் தன்னை தொந்தரவு செய்த அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.…

ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம் சொத்து மதிப்பீட்டுக்கு மிகவும் உதவியாக உள்ளதாக நில மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு,…

ஒரு பால்கனியில் வெந்தயம் (மெதி) வளர்வது எளிமையானது மற்றும் பலனளிக்கும், ஆரம்பநிலைகள் கூட அதை நிர்வகிக்க முடியும். குறைந்த இட தேவைகள் இருந்தபோதிலும், வேகமாக வளர்ந்து வரும்…

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து…