மும்பை: மும்பை நகரில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த 14 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள், 34 வாகனங்களில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை வைத்துள்ளதாக மும்பை…
Month: September 2025
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான ஜன்னிக் சின்னருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் 2-ம் நிலை வீரரான…
சென்னை: தமிழக பாஜகவில் 25 அணிகளுக்கு அமைப்பாளர்களை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அவரது மகன் நயினார் பாலாஜிக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.…
புதுடெல்லி: ‘2025 கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ஆய்வு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்…
புதுடெல்லி: 17வது உலக வுஷு சாம்பியன்ஷிப் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். அதேவேளையில் ஆடவர் பிரிவில்…
சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணகோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்…
புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் நீரவ் மோடி, விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும் நிலையில், டெல்லியில் உள்ள திஹார் சிறையை இங்கிலாந்து குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.…
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் இணைவார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகித்து…
சென்னை: விபத்துகள் அதிகம் நடக்கும் 50 இடங்களில் வியாபாரிகள், காவலாளிகள், போலீஸார், இளைஞர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படவுள்ளது. விபத்துகளில் சிக்குபவர்களுக்கு…