சென்னை: ஏழை மக்களை ஏமாற்றி தான் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டுமா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தனது…
Month: September 2025
சென்னை: 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலையை புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு வழங்கி சாதனை படைத்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு…
திண்டுக்கல்: திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
பெங்களூரு: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள்…
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் தமிழகத்துக்கு வாருங்கள். உங்களால் இயன்றவரை அங்கு முதலீடு செய்யுங்கள் என்று லண்டனில் நடைபெற்ற தமிழர்கள்…
ஹரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் சனிக்கிழமை கலிபோர்னியாவில் ஒரு அமெரிக்கரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பாதிக்கப்பட்டவர், பாதுகாப்புக் காவலரான கபில், அங்கு சிறுநீர் கழித்ததற்காக…
சாய்பாஸா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அமித் ஹஸ்தா என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம்…
சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி…
சென்னை: கிளவுட் சேவைக்கான செலவுத் தொகைக்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை டேட்டா வவுச்சர் வழங்கும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம்…
சென்னை: விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் நலனுக்காக அந்த துறைசார்ந்த 5 புதிய படிப்புகளை தேசிய திறந்தநிலை பள்ளி அறிமுகம் செய்யவுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய…