சென்னை: கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம் என்றும், பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த…
Month: September 2025
கொல்கத்தா: நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பிரம்மாண்டமான வகையில் துர்கா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பஹராம்பூர் பகுதியில்…
புதுடெல்லி: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட்…
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சென்னையில் விஜய்…
சமீபத்தில் நடிகையும் தொகுப்பாளருமான நேஹா துபியா ஐ.ஜி.க்கு 21 நாள் சுகாதார சவாலைப் பகிர்ந்து கொண்டார். இதில், அவர் 21 நாட்களுக்கு தினமும் எடுப்பார் என்ற ஒரு…
புதுடெல்லி: டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி நிறுவனமொன்றுக்கு…
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசுத் துறைகளில் குரூப் 2, 2ஏ…
சென்னை: புரோ கபடி லீக் 12-வது சீசனின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 10-ம் தேதி வரை…
சென்னை: காலி பாட்டில்களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த…
புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்யூஆர்எஸ்ஏஎம்), வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சீனா மற்றும் துருக்கி…
