திருச்சி: பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகள் என்னவாயிற்று, மக்களின் குரல் கேட்கிறதா முதல்வரே என்று திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.…
Month: September 2025
சென்னை: குரூப்-2 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும் 23-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால…
கோவை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத்…
இந்த எண் அடிப்படையிலான ஆப்டிகல் மாயையுடன் உங்கள் கண்காணிப்பு திறன்களை சவால் செய்யுங்கள்! 82 எண்ணால் நிரப்பப்பட்ட ஒரு கட்டம் ஒற்றை 28 ஐ மறைக்கிறது. மறைக்கப்பட்ட…
சென்னை: கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)…
சென்னை: ‘கூலி’ படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று ஆமீர்கான் கூறியதாக வெளியான தகவலுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த்…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார்…
சென்னை: இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும் என்று…
இம்பால்: மணிப்பூர் மக்கள், அமைப்புகள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி -…
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை மாநிலச் செயலாளர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு…
