Month: September 2025

ரேபரேலி: ‘‘வாக்கு திருட்டு குறித்து இன்னும் மோசமான ஆதாரத்தை வெளியிடவுள்ளேன்’’ என ரேபரேலி மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார். உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் 2 நாள்…

சென்னை: இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு…

வஜ்ராசனாவில் இரவு உணவுக்குப் பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் உட்கார்ந்து, செரிமானம் தொடர்பான அனைத்து சிக்கல்களிலும் எளிதாக வழங்குகிறது இந்த நாட்களில் மக்கள் போதுமான தூக்கம்…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செப். 12) பதவியேற்க உள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு மற்றும்…

காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…

சென்னை: அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…

இங்கே விஷயம்: ஆமணக்கு எண்ணெய் தடிமனாக உள்ளது. போன்ற, உண்மையில் தடிமனாக. நீங்கள் அதை உங்கள் உச்சந்தலையில் கொட்டினால், நீங்கள் கழுவ மூன்று ஷாம்புகளை எடுக்கும் ஒட்டும்…

கேங்டாக்: சிக்கிமில் உள்ள மேல் ரிம்பி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்தாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு…

சென்னை: கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகத்தை திமுக தலைகுனிய வைத்துக் கொண்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர்…

எந்தவொரு தோட்டத்திற்கும் மிகவும் மயக்கும் பார்வையாளர்களில் ஹம்மிங் பறவைகள் உள்ளன. அவற்றின் சிறிய உடல்கள், விரைவான விங்க்பீட்ஸ் மற்றும் புத்திசாலித்தனமான மாறுபட்ட இறகுகள் அவர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி…