குவாஹாட்டி: இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடுபட்ட அசாம் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் சிவில் சர்வீஸ் அதிகாரி நூபூர் போரா.…
Month: September 2025
உலகிலேயே கால்நடைச் செல்வமும் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விவசாய நாடுகளில் சாகுபடி பொய்த்துப் போகும்போது விவ சாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடைகள்தான். எனவேதான்,…
விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் கூறவில்லை. பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என்று கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி…
ஒரு செல்ல நாய் வீட்டிற்கு கொண்டு வருவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம், ஆனால் இது நிறைய பொறுப்புகளுடன் வருகிறது. எதிர்பார்ப்பது என்ன என்பதை அறிந்துகொள்வது வீட்டில் ஒரு…
புதுடெல்லி: ஐஆர்சிடிசி தளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். தினமும் அதிகாலை 12.20…
சென்னை: கைலாஷ் யாத்திரை ரத்தானதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுற்றுலா நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற…
நுரையீரல் புற்றுநோய் சமீபத்தில் வரை, நாள்பட்ட புகைப்பிடிப்பவர்களாக இருக்கும் வயதானவர்களால் தொடர்புடையது, ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்கள் புகைபிடிக்காதவர்களிடையே இளம் வயதுவந்தோரின் அதிகரிப்பு குறித்து குறிப்பிடுகின்றன. நுரையீரல் புற்றுநோயை…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த உரையாடல் பற்றி,…
சென்னை: கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து, இந்து முன்னணியின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டிருப்பதாவது:…
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு…
