சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை இடம்பெறும் செய்திகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக்குரியது என்று நாளிதழின் 13-ம் ஆண்டு தொடக்கத்தை…
Month: September 2025
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. தகுதி சுற்றில் ‘ஏ’…
சென்னை: பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி விமரிசையாக கொண்டாடினர். பிரதமர் மோடியின்…
சென்னை: பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பான குறும்படப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலை மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து…
சென்னை: தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள்…
சென்னை: தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக…
செப்டம்பர் 17 அன்று அவர் 75 வயதாகும்போது, அவரது உணவுத் தேர்வுகளை 75 வயதில் பொருத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறோம்.
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க…
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது. 2025-26-ம் நிதியாண்டுக்கான…
