சென்னை: ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் சர்வதேச பிக்கிள்பால் போட்டி வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை விஜிபி கோல்டன் பீச்…
Month: September 2025
விருதுநகர்: கடந்த ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம், இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. கருணாநிதியின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறினார். விருதுநகர்…
புதுடெல்லி: ஆகம கோயில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக காரைக்குடி கோவிலூர் மடாலயத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆகம…
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஐக்கிய…
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை…
வீடு ஒரு பாதுகாப்பான புகலிடமாக உணர்கிறது, ஆனால் சில அன்றாட பொருட்கள் மூளை செயல்படும் முறையை அமைதியாக பாதிக்கும். சமையலறையில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் முதல் வாழ்க்கை அறையை…
மதுரை: மதுரை தவெக மாநாட்டின்போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்சம் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏஆர்.ஜெயருத்ரன்,…
சென்னை: திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி மாலை…
சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சைகள் குறித்து அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு…
தமனிகள், சிறுநீரகங்கள், மூளை மற்றும் இதயத்தை அமைதியாக சேதப்படுத்தும் உலகளாவிய சுகாதார பிரச்சினையாக உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு அபாயத்திற்கு…
