சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேக வெடிப்பால் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக…
Month: September 2025
ஆப்டிகல் மாயைகள் நமது கருத்தை சவால் செய்கின்றன, நமது மூளை யதார்த்தத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நியான்-வண்ணம்-பரவல் மாயை எலிகள் மீது…
ஜம்மு: ஜம்முவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு போக்குவரத்துக்கு உயிர்நாடியான தாவி பாலம் எண் 4-ன் கிழக்குப் பகுதியை கடுமையாக சேதப்படுத்தியது. இதனை பழுதுபார்ப்பதற்கு அதிக நேரம்…
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது.…
புதுடெல்லி: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ரமோன்…
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் கோப்புகளை ஒப்படைத்து சங்கர் ஜிவால் விடைபெற்றார். தமிழக காவல் துறையின் சட்டம்…
ஏதர் எனர்ஜி நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ஏதர் ‘இஎல்01’ மின்சார ஸ்கூட்டர், ஏதர் ‘ரெடெக்ஸ்’ (மோட்டோ வகை) மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. நாடு…
தியான்ஜின்: ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள்…
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, தொழில் துறை…