மும்பை: நவராத்திரி விழா நாளை முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தி தொடர்பாளர் ராஜ் நாயர்…
Month: September 2025
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.66.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்…
வகை 2 நீரிழிவு உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது மற்றும் கணையத்திலிருந்து போதுமான இன்சுலின் உற்பத்தியால் ஏற்படும் உயர் இரத்த சர்க்கரை அளவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த…
புதுடெல்லி: ஈரானில் வேலைக்காக செல்லும் இந்தியர்களை அந்நாட்டில் உள்ள ஆள் கடத்தும் கும்பல் பிடித்து வைக்கிறது. பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டுமானால் கணிசமான தொகையை அளிக்க வேண்டும்…
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்…
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவுக்கு இந்தியா உள்பட பல்வேறு…
மெட்ரோ ரயில்களில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு வழித் தடங்களில் 54…
புதுடெல்லி: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, இந்திய விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அமெரிக்காவில்…
இந்த உலக அல்சைமர் தினம், அன்புக்குரியவர்களுடன் சரிபார்க்க நேரம் ஒதுக்குங்கள். சிறிய விஷயங்களைக் கவனியுங்கள். அவர்கள் மீண்டும் கேள்விகளைச் செய்கிறார்களா? நண்பர்களைத் தவிர்க்கிறீர்களா? பில்களுடன் போராடுகிறீர்களா? திறந்த,…
ராயசோட்டி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராயசோட்டியில் பெய்த கன மழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் எஸ்.எம். நகரில் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.…
