சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். பழனிசாமி பிரச்சாரத்தின்போது வரும்…
Month: September 2025
புதுடெல்லி: மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 375 பொருட்கள் விலை குறைந்தது.…
நியூயார்க், டொராண்டோ அல்லது லண்டனில் உள்ள இந்திய விழாக்களின் சலசலப்புக்கு நீங்கள் எப்போதாவது அடித்துச் செல்லப்பட்டிருந்தால், ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும், நவராத்திரி மற்றும் துர்கா பூஜா, ஒரே நேரத்தில்…
புதுடெல்லி: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம்…
பெய்ஜிங்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது. சீன தலைநகர் பெய்ஜிங்கில்…
தஞ்சாவூர்: தமிழக அரசின் தடையை மீறி காவிரி டெல்டாவில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல்…
இன்ஃப்ளூயன்ஸா A க்கு சொந்தமான H3N2 வைரஸ், டெல்லி-என்.சி.ஆர் முழுவதும் ஒரு பெரிய காய்ச்சலைத் தூண்டியுள்ளது. இந்த நோய் இப்பகுதி முழுவதும் ஏராளமான குடும்பங்களை பாதித்துள்ளது, மேலும்…
திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது…
துபாய்: வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதால் தோல்வி கண்டோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா…
மதுரை: போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில் குற்றவாளி குடும்ப உறுப்பினராகவோ அல்லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்பதால் புகார் அளிக்க…
