ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில தண்டனை மறுஆய்வு வாரிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை…
Month: August 2025
மெக்கே: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 431 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல்…
சென்னை: கரூரில் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக…
டாக்டர் ஜோசப் சல்ஹாப், கழிப்பறையில் நீடித்திருப்பது, பெரும்பாலும் தொலைபேசி பயன்பாடு அல்லது மலச்சிக்கல் காரணமாக, மலக்குடல் நரம்புகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் மூல நோய் அபாயத்தை…
சண்டிகர்: பஞ்சாபின் மண்டியாலா பகுதியில் எல்பிஜி டேங்கர் லாரி ஒன்று, மற்றொரு லாரி மீது மோதியதில் டேங்கர் வெடித்ததால் 7 பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயமடைந்தனர்.…
ரூ. 2.53 கோடியில் பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ஆர்விஎன்என் நிறுவனம் ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மண்டபம் நிலப்பரப்பரையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன்…
உணவு பெரும்பாலும் ஊட்டச்சத்தை விட வசதிக்காக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால், ஃபைபர் போன்ற எளிமையான ஒன்று, பெரும்பாலும் உணவில் கவனிக்கப்படாதது, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய…
அராரியா(பிஹார்): பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் ஏழைகளின் வாக்குகளை திருட பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.…
புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து…
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த தகவல் ஓஎன்ஜிசி…