சென்னை: தமிழகத்தில் 2021-22-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 4 ஆண்டுகளில் சுமார் ரூ.6.70 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக, எம்எஸ்எம்இ ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்…
Month: August 2025
புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக் கில் இந்திய, சீன ராணுவ வீரர் களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக இரு நாடுகள்…
உடற்பயிற்சி என்பது இதுவரை, வியாதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான மிகப்பெரிய கருவி என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், நீண்ட காலம் வாழவும் இது உங்களுக்கு உதவக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள்…
பெங்களூரு: தொழில்துறை கழிவுநீரில் இருந்து தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளை சுத்தம் செய்ய உதவும் கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட புதிய வகையான வடிகட்டியை இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.டெல்லி-என்.சி.ஆரின் சிவ் நடார்…
மாஸ்கோ: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்தியர்களை அதிக அளவில் வேலையில் சேர்க்க ரஷ்ய…
சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால…
கும்பகோணம்: சென்னையில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை, சுவாமி மலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஐம்பொன் சிலை வடிவமைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர்…
சமீபத்திய ஹார்வர்ட் ஆய்வில், ஒரு மத்திய தரைக்கடல் உணவை கலோரி குறைப்பு, உடற்பயிற்சி மற்றும் தொழில்முறை ஆதரவு ஆகியவற்றுடன் இணைப்பது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை…
கேப்டவுன்: ஐபிஎல் தொடரை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத்…
திருச்சி: போதிய ஆசிரியர், தரமான கல்வி இல்லாததால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர்…