Month: August 2025

சென்னை: போலீஸ் எனக் கூறிக் கொண்டு வலம் வந்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும்…

பிரசவ பயத்தை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணின் மன நல்வாழ்வும் சுய நம்பிக்கையும் முக்கியம் என்பதை சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்துகிறது. ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம் மற்றும் யுனிசா ஆராய்ச்சியாளர்கள்…

புதுடெல்லி: அமெரிக்காவின் எந்த சட்டத்தையும் இந்தியா மீறவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், இன்னும் 4 வாரங்களில் இதற்கு தீர்வு காணப்பட்டுவிடும்…

புதுக்கோட்டை: “என்கவுன்ட்டர் தேவை என்றால், அதை தவிர்க்க முடியாது” என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,…

பின்தங்கிய நிலையில் நடப்பது வேடிக்கை அல்லது இன்ஸ்டா ரீல்களுக்கானது என்று நினைக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள். இந்த எளிய தலைகீழ் உலா நல்ல காரணத்திற்காக உடற்பயிற்சி வல்லுநர்கள், விளையாட்டு…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரம் அளித்துள்ளதாக கிரண் ரிஜிஜு…

ராஜபாளையம்: “அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுக கூட்டணிக்கு ஒரே கொள்கை என்றால், அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் இணைத்து விடலாமே” என்று ராஜபாளையத்தில்…

மும்பையில் நடந்த ஒரு அரிய சம்பவத்தில், ஒரு இளம் பெண் ஐ.சி.யுவில் முடிந்தது, பாதிப்பில்லாத பூனை கீறல் ஆபத்தான மூளை நோய்த்தொற்றுக்கு வழிவகுத்தது. தவறான பூனைக்குட்டியை மீட்ட…

புதுடெல்லி: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்ததைத் தொடர்ந்து ‘வாக்குகள் திருட்டு’ என்ற தலைப்பு எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட்…

சென்னை: தமிழகத்தில் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை…