கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்குக்கு மறுநாள் 19-ம் தேதியன்று, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும்…
Month: August 2025
சென்னை: தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சங்கர் ஜிவால் ஆக. 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு…
பெங்களூரு: அதிக சம்பளம் வாங்கும் இந்திய ஐடி துறை சிஇஓ-க்களின் பட்டியலில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சி.விஜயகுமார் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் விஜயகுமாருக்கு ரூ.94.6…
புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்தான் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேற்று மீண்டும் உறுதியாக கூறினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:…
சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில் இறந்த வழக்கை சிபிசிஐடி…
திருநெல்வேலி: ‘தமிழகத்தில் திமுக ஆட்சியில் தற்போது என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பில் விவசாயிகள், வியாபாரிகள் சங்க…
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ம் தேதி நடை திறக்கப்படுவதையொட்டி தரிசனத்துக்காக பக்தர்கள் ஆன்லைனில் மும்முரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜைக்காக…
விசிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமித்து கட்சியை வளர்க்கலாமா என பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வில் மாநில பொறுப்பில் உள்ள…
ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியத்திற்கு அப்பால் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை. அதிக உப்பு நுகர்வு உடலை கால்சியத்தை வெளியிட தூண்டுகிறது, இதனால் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. போதுமான பழங்கள்…
சென்னை: பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல் மருத்துவர்களை கடலூர், புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதை அரசு கைவிட வேண்டும் என்று அரசு…
