தூத்துக்குடி / சென்னை: சாதி, மதம் பெயரால் நடக்கும் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். நெல்லையில்…
Month: August 2025
எங்கள் காலை எப்படி தொடங்குகிறோம். குறிப்பாக உங்கள் நரம்பு மண்டலத்திற்கு, உங்கள் நாள் தவறாகத் தொடங்குவது அந்த குறிப்பிட்ட நாளுக்கு உங்கள் முழு பதட்டமான அமைப்பையும் மாற்றக்கூடும்,…
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துசமவெளி தொடர்பான நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆழமான பாலைவன பகுதியில் ஹரப்பா காலத்தின் தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இந்தகண்டுபிடிப்பு, பண்டைய…
சென்னை: எம்சிசி ஆல்டிஸ் மாஸ்டர்ஸ் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னை சேப்பாக்கம் உள்ள எம்சிசி கிரிக்கெட் கிளப்பில் நாளை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி…
மதுரை: ராமநாதபுரம் ராஜவீதியைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு…
மும்பை: புரோ கபடி 12-வது சீசன் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் இம்முறை விசாகப்பட்டினம்,…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில்…
ஜஸ்டின் டிம்பர்லேக் 31 ஜூலை 2025 அன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இன்ஸ்டாகிராம் வழியாக தனது மறக்க நாளை உலக சுற்றுப்பயணத்தில் நிகழ்த்தும் போது அவர் லைம் நோயுடன்…
சென்னை: அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை தொடர்ந்தும் மேம்படுத்த ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட அளவிலான…
பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…