புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி மேலதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எனினும், தான் மறுத்துவிட்டதாகவும் தீவிரவாத தடுப்புப்…
Month: August 2025
சென்னை: பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
மற்றவர்களின் தேவைகளை உங்கள் சொந்தத்திற்கு மேலே தொடர்ந்து வைக்கும் ஒருவரா? இல்லை என்று சொல்வதில் சிக்கல் இருக்கிறதா? நீங்கள் ஒரு மக்கள் மகிழ்ச்சி. மக்கள் இன்பம் செய்பவர்கள்…
ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஓரளவுக்குத் தேறி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ், 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இவரின் 3 ஆண்டு துணைவேந்தர் பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு…
தோராக்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க ஆய்வில், ரொட்டி, சோடா, உடனடி நூடுல்ஸ், ஐஸ்கிரீம், காலை உணவு தானியங்கள் மற்றும் மதிய உணவு இறைச்சிகள் போன்ற மிகவும் அதி…
புளோரிடாவில் சாதகமற்ற வானிலை காரணமாக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குழு -11 ஏவுதலை ஒத்திவைத்துள்ளன. முதலில் ஜூலை 31…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இந்தியா…
சென்னை: தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில், ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி நடைபெறுகிறது. இங்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக…