சென்னை: ‘படிக்கும் காலத்திலேயே மாணவர்களுக்கு விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்’ என்று ஐஐடி மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். சென்னை ஐஐடி…
Month: August 2025
பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது மனநிலை மாற்றங்களை அனுபவிக்கும் சமூக ஊடகங்கள் முழுவதும் ஒரு போக்கு உள்ளது. அது முற்றிலும் உண்மையாக இருக்கும்போது, மற்ற பாலினத்தையும்…
சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ‘மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, எனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என…
சென்னை: தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10…
சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் மாநாடு நடத்துவதற்கு பதிலாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அதிமுகவை கைப்பற்ற…
சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி…
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் `சிங்கா 60′ கலைத் திருவிழாவில் இடம்பெற்ற, சிங்கப்பூர் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக, கலாச்சாரத்தில் ஏற்படும் சிக்கல்களை…
ஒரு ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு ஒரு பனி, மரம் நிரப்பப்பட்ட காட்சிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு புத்திசாலித்தனமாக உருமறைப்பு நாயைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. கலைஞர் திறமையாக…
பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை…
சென்னை: அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து…