புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில்…
Month: August 2025
சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி…
புதுடெல்லி: உ.பி.யின் பெரும்பாலான மாவட்டங்களில் குரங்குகள் தொல்லை என்பது சாதாரணமாக உள்ளது. பிலிபித்தின் பில்சந்தா காவல் நிலையத்திலும் குரங்குகளின் இதுபோன்ற தொல்லை அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க பில்சந்தா…
தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஆர்ப்பரித்துக் கிளம்பியதால் அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. 2026 தேர்தலில் மத்திய…
கடந்த ஜூன் மாதம் ஜார்ஜியா வீட்டின் கூரை வழியாக கிழிந்த ஒரு விண்கல் துண்டு பூமியை விட பழையது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஜார்ஜியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்…
புதுடெல்லி: நாட்டின் நீளமான சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலானது 354 வேகன்களுடன் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது.…
சிவதாணுபுரம் என்கிற கிராமத்தில் ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாகவும் பட்டியலின மக்கள் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். பொதுத் தொகுதியாக இருக்கும் அதன் ஊராட்சிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த வகையிலும் முன்னேறவில்லை.…
சென்னை: அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி…
மூலவர்: திரிவிக்கிரம நாராயணர் அம்பாள்: லோகநாயகி தல வரலாறு: பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்றிருந்தார் பிரம்மா. இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகி, தனது…
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு டீன்களும், சுகாதாரத் துறைகளுக்கு புதிய இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு…
