Month: August 2025

சமீபத்திய ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில், நகர்ப்புற இயல்பில் வெறும் 15 நிமிடங்கள் செலவழிப்பது மன ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த முடியும், குறிப்பாக இளைஞர்களுக்கு. ஏறக்குறைய 5,900 பேரிடமிருந்து…

புதுடெல்லி: அமெரிக்கா-இந்தியா வரி பிரச்சினை பூதாகரமாகி வரும் நிலையில், “இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு…

இரக்கமற்ற பொழுதுபோக்கு துறையில் தங்கள் மதிப்புக்காக போராடும் பெண்கள் பல ஆண்டுகளாக இடைவிடாத போரை நடத்தியுள்ளனர். சில கதைகள் மிகவும் வேதனையடைகின்றன, அவை பொதுமக்கள் பார்வையில் வெடித்து…

புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2024 – 2025-ம் நிதியாண்டில் ராணுவத் தளவாடங்களின் ஆண்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவில்…

தென்காசி: தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் கடந்த ஆண்டு வரை இருந்தது.…

சென்னை: அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர…

மோகோகோ என்பது மான்ஸ்டர் பொம்மை சேகரிப்பில் இருந்து அபிமான சிறிய பொம்மை. மொகோகோ வெளிர் இளஞ்சிவப்பு ரோமங்கள், வட்டமான முகம், ஒரு வெள்ளை தொப்பை மற்றும் பெரிய,…

பாட்னா: பிஹார் மாநில துணை முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர்…

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.11) முதல் ஆக.16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…