ஜகார்த்தா: மேற்கு பபுவா இந்தோனேசியா பகுதியில் 39 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.54 மணி அளவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
Month: August 2025
திருச்சி: “தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது. ஓரிரு நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்” என்று நகராட்சி நிர்வாகத் துறை…
புது டெல்லி: இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 1.55% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும். 2025-ஆம் ஆண்டின் ஜூலை…
ஒரு புதிய மூளை டீஸர் புதிர் ஆர்வலர்களை அவர்களின் கண்காணிப்பு திறன்களை சோதிக்க சவால் விடுகிறது. மீண்டும் மீண்டும் பெயர்களின் கட்டத்திற்குள் மறைக்கப்பட்ட ஒரு தனித்துவமான பெயரை…
மும்பை: ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது என்று மும்பை…
சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்…
ஒவ்வொரு எழுத்துக்களிலும் வலிமைஇந்தியாவில், ஒரு பெயர் ஒரு லேபிள் மட்டுமல்ல, இது வாழ்நாள் முழுவதும் ஆசீர்வாதம், நம்பிக்கைகள், நல்லொழுக்கங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. பின்னடைவு மற்றும்…
இந்திய மூலமாக வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் (OCI) அட்டை அவர்கள் எதிர்கொண்டால் இப்போது அதை இழக்கக்கூடும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் அல்லது குற்றச்சாட்டுகள், அரசாங்கம்…
புதுடெல்லி: டெல்லியில் எம்.பி.க்களுக்காக கட்டப்பட்டு உள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு மத்திய அரசு சார்பில்…
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.…
