புதுடெல்லி: ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் ரூ.4,600 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…
Month: August 2025
சென்னை: இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டுவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மூலக்கல்லாகும், செரிமானம், நோயெதிர்ப்பு பதில் மற்றும் மன தெளிவு ஆகியவற்றை பாதிக்கிறது. எண்ணற்ற உணவு போக்குகள் மற்றும் விரைவான-சரிசெய்தல் தீர்வுகள்…
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு…
மதுரை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த அருளரசன், உயர்…
புதுடெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தரைவழியாக சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு…
கணைய புற்றுநோய் என்பது மிகவும் ஆக்கிரோஷமான நோயாகும், இது மேம்பட்ட கட்டங்கள் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கும், இது ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையை கடினமாக்குகிறது. புற்றுநோயின்…
புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் காசாவில் செய்தியாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்து வரும் நிலையில்…
திருச்சி: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.…
புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், அது இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடும்…