தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில்…
Month: August 2025
தீபாவளி தினத்தன்று ஜிஎஸ்டி வரி விதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.…
கர்நாடகா-கோவா எல்லை என்பது ஆராயப்படாத ஒரு பகுதி, இது சில அதிர்ச்சியூட்டும், கன்னி கடற்கரைகளை ஆராயக் காத்திருக்கிறது. கர்நாடகாவின் மலைப்பாங்கான கடற்கரை தெற்கு கோவாவின் அமைதியான பச்சை…
தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அறியாமை மற்றும் போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மையைப் பயன்படுத்தி போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து…
மதுரையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி விநாயகர்…
உங்கள் கண்கள் பார்வை உறுப்புகளை விட அதிகம்; கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் எச்சரிக்கை அறிகுறிகளை உங்கள் உடல் காட்டுகிறது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக…
சென்னை: மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். அதற்காக மதுரை பாரப்பத்தியில்…
ரோபோக்கள் பெற்றெடுக்க முடிந்தால் என்ன செய்வது? அந்த எதிர்காலம் நீங்கள் நினைப்பதை விட நெருக்கமானது. பெய்ஜிங்கில் நடந்த 2025 உலக ரோபோ மாநாட்டில் ஒரு தைரியமான அறிவிப்பில்,…
சென்னை: தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என பாமக தலைவர்…
மும்பை: சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று (ஆக.18) காலை மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே…