Month: August 2025

புதுடெல்லி: இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரை பகு​தி​களில் ரூ.75,000 கோடி​யில் 3 கப்​பல் கட்​டும் தளங்​களை உருவாக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதுகுறித்து மத்​திய துறை​முக…

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது…

திருச்சி: திருச்சியில் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களை…

அன்றாட பயன்பாட்டிற்கு அவர்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று கருதி, இரண்டாவது சிந்தனை இல்லாமல் அட்வில், மோட்ரின், அல்லது அலீவ் போன்ற வலி நிவாரணி மருந்துகளை பலர் அடைகிறார்கள்.…

புதுடெல்லி: மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தின்போது தெரிவித்தார். குடியரசு தலைவர்…

சென்னை: ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக…

கோவை: ஜவுளி தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனைத்து வகையான பஞ்சுக்கும் 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.…

ஆரோக்கியமான செரிமானம் மற்றும் சீரான கொழுப்பின் அளவைப் பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம், இருப்பினும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பெரும்பாலும் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் உயர்த்தப்பட்ட…

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 20-ம் நாளான இன்று வழக்கம்போல் நாடாளுமன்ற…

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகர காவல்துறையினர் நீதிமன்ற…