தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகி யோர்…
Month: August 2025
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது 4-ம் கட்ட பிரச்சாரத்தை செப்.1-ம் தேதி மதுரையில் தொடங்குகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த…
சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது இந்த பேச்சு…
கொசுக்கள், கொடிய விலங்குகள், குணப்படுத்த முடியாத நோய்களை டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மேற்கு நைல் வைரஸ் போன்றவை கடத்துகின்றன, இது குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களை…
புதுடெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நாடு…
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பினகுன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மனேஷ் நரேட்டி. நாட்டின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்டதையொட்டி தேசியக் கொடி…
புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க…
புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 68 பில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.…
கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை…
போபால்: மத்தியப் பிரதேசத்தில் போபால் அருகே உள்ளது ஜெகதிஸ்புரா என்ற கிராமம். மக்கள் குறைவாக வசிக்கும் இந்த கிராமத்தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்தது. இது…