சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணிக்கு தனியாக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர்…
Month: July 2025
பர்மிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய…
சிவகங்கை: சாத்தான்குளம் சம்பவம்போல மடப்புரத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத் தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன்…
சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் 100 நாள் சவாலை ஏற்று மாணவர்களின் வாசித்தல், கணிதத்திறனில் முன்னேற்றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு…
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 விசைப்படகுகளில் 1,500-க்கும்…
கோவை: காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில்…
உடற்தகுதி என்பது தசைகள் அல்லது நீண்ட டிரெட்மில் அமர்வுகள் பற்றியது. உண்மையான வலிமை அடிப்படை ஒருமைப்பாட்டில் உள்ளது, ஐந்து கூறுகள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, இடம்)…
சென்னை: தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் வீட்டு மின்நுகர்வோரைத்…
சிவகங்கை: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்…
சென்னை: மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 3 ஆம்…