நாகர்கோவில்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று…
Month: July 2025
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நடப்பாண்டில், 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள்…
ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் மக்களுக்கு வயதாக இருந்தாலும், அதைக் கண்டறிந்துள்ளனர் ஹிப்போகாம்பஸ்நினைவகத்திற்கு பொறுப்பான மூளையின் ஒரு பகுதி, தொடர்ந்து புதிய செல்களை உருவாக்குகிறது. அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி அனைத்து…
திருப்புவனம்: காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த…
அவர் சுற்றுப்பாதையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் கண்டிருக்கலாம், ஆனால் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவுக்கு, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்)…
கரூர்: வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ்கிப்ஸன் என்பவர், கரூர்…
ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியுள்ளன, ஏனெனில் அவை நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும்,…
ஜம்மு: தெற்கு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. ஜம்மு, பகவதி நகரில் இருந்து பஹல்காம் அடிவார முகாம் நோக்கி அமர்நாத் பக்தர்களுடன்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும்…