திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு…
Month: July 2025
சென்னை: நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்குப் பயன்படக்கூடிய வகையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில்…
ஒரு பெரிய முன்னேற்றத்தில், டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஃபார் உயிரியல் ஆராய்ச்சி (ஐபிஐபிஎல்) விஞ்ஞானிகள் உலகின் முதல் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்,…
ராய்ப்பூர்: வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதன்படி…
விருதுநகர்: விருதுநகரில் சங்கக் கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 44 பேரை போலீஸார் கைது…
புதுடெல்லி: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் கோவா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் மற்றும்…
முதல் காலத்தின் வயது எதிர்காலத்தில் இதயம், வளர்சிதை மாற்ற மற்றும் இனப்பெருக்க அபாயங்களுக்கு தடயங்களை வழங்குகிறது. வாழ்க்கையில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக ஆரோக்கியத்திற்கு வரும்போது. பெண்களின்…
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் அலுவலர்கள் வீடு…
நாமக்கல்: பழநி மலையில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
நியூயார்க்: இரண்டு வாடிக்கையாளர்களுக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்ததால், 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறுவதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை…