Month: July 2025

சென்னை: பள்​ளிக் கல்​வித் துறை​யின் 100 நாள் சவாலை ஏற்று மாணவர்​களின் வாசித்​தல், கணிதத்​திறனில் முன்​னேற்​றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​களுக்கு சிறப்பு…

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து 200 விசைப்​படகு​களில் 1,500-க்​கும்…

கோவை: காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில்…

உடற்தகுதி என்பது தசைகள் அல்லது நீண்ட டிரெட்மில் அமர்வுகள் பற்றியது. உண்மையான வலிமை அடிப்படை ஒருமைப்பாட்டில் உள்ளது, ஐந்து கூறுகள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, இடம்)…

சென்னை: தமிழகத்​தில் தொழில், வணிக நிறு​வனங்​களுக்​கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது. தமிழக மின்சார ஒழுங்​கு​முறை ஆணைய உத்​தர​வுப்​படி, தமிழகத்​தில் வீட்டு மின்​நுகர்​வோரைத்…

சிவகங்கை: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்…

சென்னை: மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 3 ஆம்…

சென்னை: தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது ஜூலை 3ம் தேதி…

சென்னை: “திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்” என்று முதல்வர்…

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்…